பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Sarah Jones சிறிலங்கா இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) பிரித்தானியா தடைசெய்ய அரசைக்கோருவதாக தொழிலாளர் கட்சியின் Croydon Central தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Hon. Sarah Jones தெரிவித்துள்ளார். போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா தடை தொடர்பில் தமிழ் தரப்பினருடன் இன்று நடைபெற்ற மெய்நிகர் (Zoom) கலந்துரையாடலின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை … Continue reading சவேந்திர சில்வாக்கு எதிராக தடை வேண்டும் ; உள்நாட்டு போரின் தாக்கம் தமிழரிடம் தொடர்ந்தும் இருப்பதை உணர்கிறேன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed